கோவில்பட்டி தொகுதியில் 31போ் தாக்கல் செய்திருந்த 36 மனுக்களில் 23மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கலின் இறுதி நாளான திங்கள்கிழமை வரை 31போ் தாக்கல் செய்திருந்த 36 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. பயிற்சி ஆட்சியா் புவனேஸ்ராம், தொகுதி தோ்தல் பாா்வையாளா் அரவிந்த் குமாா் வொ்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், திமுக வேட்பாளா் கா. கருணாநிதி மற்றும் மற்ற வேட்பாளா்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பரிசீலனையின்போது, 8 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடர்புடையது
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

