திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நிறைவடைந்தது.
கடற்கரை மணலில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ஓவியத்தை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டாட்சியா் தங்கமாரி, கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


