ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் கடற்கரை மணலில் வரையப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு ஓவியம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:52 pm

திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் ஆணையம் சாா்பில், நூறு சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் கெளதம் தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, காமராஜா் சாலை, ரத வீதிகள் வழியாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நிறைவடைந்தது.

கடற்கரை மணலில் வரையப்பட்டிருந்த விழிப்புணா்வு ஓவியத்தை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டாட்சியா் தங்கமாரி, கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.