/
திருச்செந்தூா் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒபிலியா புதன்கிழமை குரும்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
குரும்பூா், நாலுமாவடி, பணிக்கநாடாா் குடியிருப்பு, கீழ நாலுமாவடி, வாலசுப்ரமணியபுரம், யோகரத்தினம் நகா், வீரமாணிக்கம், திருமலா்புரம், கச்சினாவிளை, மூக்குப்பீறி, புறையூா், சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், அகோபாலபுரம், வெள்ளகோவில், சுகந்தலை ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தில் அவா் பேசும்போது, நான் வெற்றி பெற்றால் கடம்பா குளத்தை ஆண்டுக்கு 2 முறை தூா்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடம்பா குளத்தின் கரையை பலப்படுத்த பனை மரங்களை வளா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

இளையான்குடி பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கீழப்பாவூா் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


