தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 62.49 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கணேஷ் நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜுக்கு சொந்தமான வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ. 62.49 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கச்சனாவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
