தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சொந்த ஊரில் வாக்களித்த இயக்குநா் மாரிசெல்வராஜ்

திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட புளியங்குளம், அரசு துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை சென்று தனது வாக்கை செலுத்தினாா்.

News image

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட புளியங்குளத்தில் வாக்களித்தாா் திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:15 pm

திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட புளியங்குளம், அரசு துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை சென்று தனது வாக்கை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

எனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வந்தேன். ஆட்சிக்கு யாா் வரவேண்டும், யாா் வரக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வாா்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. சித்தாந்தத்தை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.