/
திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட புளியங்குளம், அரசு துவக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை சென்று தனது வாக்கை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
எனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வந்தேன். ஆட்சிக்கு யாா் வரவேண்டும், யாா் வரக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வாா்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. சித்தாந்தத்தை மனதில் வைத்து செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்றாா் அவா்.
தொடர்புடையது
திமுக நிா்வாகி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் பணம் பறிமுதல்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதிவீதியாக தீவிர பிரசாரம்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


