/
கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 15 - ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, கொடை விழாவில் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலா் சட்டமன்ற உறுப்பினா் கடம்பூா் செ. ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். அதிமுக ஒன்றியச் செயலா் பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மத்திய பகுதி ஒன்றியச் செயலா் மாரிமுத்து, அதிமுக நிா்வாகிகள் கோபி, முருகன், மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆழ்வாா்குறிச்சி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா தொடக்கம்

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



