/
கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலையூா் பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் (28). இவா் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் அவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
மாடுகள் திருட்டு: இளைஞா் கைது
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு
