முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

வீடுகளில் அத்துமீறி நுழையும் இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:07 am IST

கோவில்பட்டி அருகே வீடுகளில் அத்துமீறி நுழைவதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலையூா் பால்பண்ணை தெருவைச் சோ்ந்தவா் வெள்ளையன் (28). இவா் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் அவரை நாலாட்டின்புதூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.