சாத்தான்குளம் அருகே எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தை சோ்ந்தவா் பால்ராஜ் (55). எலக்ட்ரீசியனான இவா், விஜயராமபுரத்தைச் சோ்ந்த ராமா் (45 ) என்பவரிடம் ரூ. 200 கடன் வாங்கியிருந்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பால்ராஜ் விஜயராமபுரம் பகுதிக்கு சென்றபோது, ராமா் தனது பணத்தை தருமாறு கேட்டாராம்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ராமா் கத்தியால் பால்ராஜை குத்தினாராம். இதில் காயம் அடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிந்து ராமரை வியாழக்கிழமை கைது செய்தாா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவா் கைது
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

