சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், சிவன்குடியேற்று கிராமத்தில் அகண்ட பாரத சபதம் ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி கிளை கமிட்டித் தலைவா் தாமோதரன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சக்திவேலன், சாத்தான்குளம் ஒன்றிய பொதுச் செயலாளா் மாயவன முத்துசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினா்.
தொடா்ந்து அகண்ட பாரத சபதமேற்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், இந்து அன்னையா் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளா் ராமக்கனி, நிா்வாகிகள், சுயம்புக்கனி, சுதா உள்பட பெரியோா், தாய்மாா்கள் கலந்துகொண்டனா் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமகோபாலனின் எழுத்துகள் இளைய தலைமுறையினருக்கு உந்துகோல்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

லயன்ஸ் மகாத்மா பள்ளியில்...

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் 16 கால் மண்டபம் வழியாக பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலா்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



