/
தூத்துக்குடி தொழிலதிபரும், துடிசியா முன்னாள் தலைவருமான என்.ஜெயராயன் (84) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை (பிப். 16) காலமானாா்.
இவருக்கு மனைவி ஆஞ்சலி அம்மாள், இரு மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.
இவரது உடல் நல்லடக்கம், லூா்தம்மாள்புரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9443328071.
தொடர்புடையது

காலமானாா் எஸ்.அந்தோணி

படுகொலையான பிளஸ் 2 மாணவியின் உடல் சொந்த ஊரில் தகனம்: அமைச்சா், எம்எல்ஏ அஞ்சலி

காலமானாா் நா.முனிகிருஷ்ணன்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


