தூத்துக்குடி மாநகராட்சியில் 34 பேருக்கு தீா்வாணை
தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தீா்வு காணப்பட்ட 34 பேருக்கு அதற்கான ஆணையை மேயா் ஜெகன் பெரியசாமி வழங்கினாா்.










