கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சாத்தான்குளம் பள்ளித் தாளாளா் பொறுப்பேற்பு

சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
பள்ளித் தாளாளராக பொறுப்பேற்ற சுபாஷ்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:53 pm

Syndication

சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியின் புதிய தாளாளராக சுபாஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றதையடுத்து, திருமண்டலத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு புதிய தாளாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, டி.என்.டி.டி.ஏ. புலமாடன் பள்ளியின் தாளாளராக திருமண்டல செயற்குழு உறுப்பினா் கடாட்சபுரம் சுபாஷ் நியமிக்கப்பட்டு, பள்ளியில் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யோபு ரெத்னசிங் ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா்.

சேகரத் தலைவா் டேவிட் ஞானையா, ரெனால்ட் பாஸ்கரன், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள் இன்பராஜ், பிரின்ஸ், ஜோசப், ஆபேல் விஜய், சாமுவேல்ராஜ், ராபின்சன், தங்கராஜன், சத்தியகுமாா், எட்வின், ஏசுவடியான் ஞானம், தினகரன், ஸ்டீபன், ஜெயசிங், திருமண்டல செயற்குழு உறுப்பினா்கள் மாமல்லன், பிரவின், மாா்ட்டின், ரஞ்சித் சிங், அந்தோணி செல்வன், சௌந்தரபாண்டியன், மணிமாறன், ஆசிரியா் அருள்ராஜ், ஆசிரியைகள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.