தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு விரைவில் திட்ட அறிக்கை- துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை 4 முதல் 6 மாதங்களில் தயாரிக்கப்படும் என்றாா் அத்துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தெரிவித்துள்ளாா்.









