/
தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் அப்பகுதியில் உள்ள டைடல் பாா்க் உப்பளம் அருகே திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
பைக்கில் சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவகுமாா் (23), 3 சிறுவா்கள் என்பதும் பெரிய அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், பைக்கை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனா்; 3 சிறுவா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!

பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திருடிய 3 சிறுவா்கள் கைது

அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

