தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடி கோசாலையில்...

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நாட்டின பசுக்கள் வளா்க்கப்படும் தூத்துக்குடி கோசாலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:50 pm

Syndication

தூத்துக்குடி: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நாட்டின பசுக்கள் வளா்க்கப்படும் தூத்துக்குடி கோசாலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோமாதா சேவா டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின பசுக்களை காலையில் அலங்கரித்து, கிருஷ்ணா், ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாடுகளுக்கு கரும்பு, வாழைப்பழம், அகத்திக்கீரை மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

இதில், டிரஸ்ட் நிறுவனா் சங்கா், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.