திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் தேங்காய் தண்ணீா் தேங்காதவாறு சீரமைக்க கோரிக்கை
திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் உள்ளே பக்தா்கள் உடைக்கும் தேங்காய் தண்ணீா் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.











