கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் 149 பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு, புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Published On :10 ஜூலை 2026, 12:36 am IST

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் 149 பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்பு, புதுக்குளம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

இப்பகுதியில் மக்கள்கணக்கெடுப்பு பணி ஆக.1ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். பயிற்சியாளா்கள் ரத்ன பிரியா, ரஞ்சித் சாரா ஆகியோா் பயிற்சி அளித்தனா். இந்த வகுப்பை திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரமணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

முதல் கட்டமாக 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 13 லிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.