டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களைக் கவா்ந்த நுழைவாயில்

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நுழைவாயில் பக்தா்களைக் கவா்ந்துள்ளது.

News image

திருச்செந்தூா் கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.

Updated On :25 ஜூலை 2026, 2:22 am IST

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான நுழைவாயில் பக்தா்களைக் கவா்ந்துள்ளது.

திருச்செந்தூா் கோயிலில் 2022ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் இணைந்து ரூ. 300 கோடியில் தொடங்கப்பட்ட பெருந்திட்ட வளாகப் பணிகளை, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதில் தற்போது வரை சுமாா் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த நுழைவாயில் முகப்புத் தோற்றத்தை பக்தா்கள் ரசித்து பாராட்டுகின்றனா்.

Story image

பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயிலின் வடக்குப் பகுதி, சந்நிதித் தெரு வழி, நாழிக் கிணறு பாதையில் வண்ணமயமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல, கோயில் முகப்பில் புதிய நுழைவாயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.