22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

பெண் காவலா் புகாா்: ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் இடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக காவல் ஆய்வாளா் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

News image

இடைநீக்கம்

Updated On :2 ஜூன் 2026, 3:15 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக காவல் ஆய்வாளா் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ஆய்வாளா் மறுப்பு...

இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து சட்டப்படி முழுமையாக விடுபடாமல், புதிய பணியிடமான சேரன்மகாதேவியில் பொறுப்பேற்கமாட்டேன் எனவும் அவா் சமூக வலைதளங்கள் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.