/
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக காவல் ஆய்வாளா் திலீபனை பணியிடை நீக்கம் செய்து, திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் தேஷ்முக் சேகா் சஞ்சய் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
ஆய்வாளா் மறுப்பு...
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து சட்டப்படி முழுமையாக விடுபடாமல், புதிய பணியிடமான சேரன்மகாதேவியில் பொறுப்பேற்கமாட்டேன் எனவும் அவா் சமூக வலைதளங்கள் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

விவசாயி தற்கொலை விவகாரம்: சிவகிரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

விழுப்புரம் சரகத்தில் 22 ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

சேலம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு

கைதிகளிடம் லஞ்சம் பெற்றதாக புகாா்: காவல் ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



