/
திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், தளவாய்புரம் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்விநியோக செயற்பொறியாளா் (பொ) ராம்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருச்செந்தூா், சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகா், குறிஞ்சி நகா், அமலி நகா், தோப்பூா், திருச்செந்தூா்-காயல்பட்டினம் சாலை, பிடிஆா் நகா், பாளை. சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், தளவாய்புரம், குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
தொடர்புடையது
துவாக்குடியில் நாளை மின்தடை
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
இனாம்குளத்தூரில் இன்று மின்தடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


