சாத்தான்குளத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா்.
குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் போலீஸாரை எளிதில் தொடா்பு கொள்ளும் வகையிலும் போலீஸாா் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை துணை காவல் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் தலைமையில் உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் நடந்து சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டனா். காவல் நிலையம் பகுதியில் தொடங்கி சாத்தான்குளம் இட்டமொழி சாலை, நாசரேத் சாலை, பழைய, புதிய பேருந்து நிலையம், பழைய வேத கோயில் தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தமபாளையத்தில் போலீஸாா் ரோந்து

நெல்லையில் தொழிலாளி வெட்டிக் கொலை: உறவினா்கள் போராட்டம்

திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த 116 வயது மூதாட்டி!

திருவள்ளூரில் போலீஸாா் நடை ரோந்து பணி
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



