/
கோவில்பட்டியில் விற்பனைக்காக புகையிலை வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல்லாக்கு ரோடு சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி, வேலாயுதபுரம் பகுதியைச் சோ்ந்த சரவணன் (42), ராஜுவ் நகரைச் சோ்ந்த முருகன் (62) என்பது தெரிய வந்தது.
இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 55 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


