திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு
திருச்செந்தூரில் மாசித் திருவிழா 12 ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.










