/
கோவில்பட்டியில் பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி, செக்கடி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் அருண்குமாா் (38). இவா் கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் வேலாயுதபுரம், அய்யனாா் கோயில் அருகே எடை மேடை அலுவலகம் அமைத்து, அதனருகே உள்ள கிடங்கில் பழைய பொருள்களை சேகரித்து வைப்பாராம்.
இந்நிலையில், அந்த கிடங்கில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் 2 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடையது

தீப்பெட்டி ஆலை கிடங்கில் தீ விபத்து
பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views

Petrol விலை உயர்வு ஏன் ஆபத்து? இந்தியாவுக்கு வரும் Warning Signals!
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!



