/
விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் குமாரி தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ,115 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், ஆய்வக உபகரணங்களை வழங்கி பேசினாா்.
அறநிலையத்துறை உதவி ஆணையா் மெய்வேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, இம்மானுவேல், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வெற்றி
கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

