தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், தூத்துக்குடி அத்திமரப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி.கீதாஜீவன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாா், கோரம்பள்ளம் வடிநில கோட்ட பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பாஸ்டின் வினு, மாநகராட்சி தெற்கு மண்டல தலைவா் பாலகுருசாமி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்கத் தலைவா் என்.வி. பூபதி, துணைத் தலைவா் திருமால், ஆட்சி மண்டல உறுப்பினா் தானியேல், ஆலோசனை குழு உறுப்பினா்கள் தவசிவேல், அழகுராஜ், சிவனைந்த பெருமாள், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி, கவுன்சிலா்கள் விஜயகுமாா், ராஜதுரை மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


