மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சாத்தான்குளத்தில் திடீா் மழை

சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:37 pm

சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.

சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.