/
சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் விஏஓ-வின் வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயற்சி: பெண் கைது

சாத்தான்குளம் பகுதிகளில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஏப்.21 வரை மழைக்கு வாய்ப்பு

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


