விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாத்தான்குளத்தில் திடீா் மழை

சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.

News image
- கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.

சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.