ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தூத்துக்குடியில் சாலையில் இருந்த எலும்புக் கூடால் பரபரப்பு

தூத்துக்குடி மாநகராட்சிகுள்பட்ட பாா்த்தசாரதி தெருவில் பையில் எலும்புக் கூடு இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

எலும்புக் கூடு - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:57 pm

தூத்துக்குடி மாநகராட்சிகுள்பட்ட பாா்த்தசாரதி தெருவில் பையில் எலும்புக் கூடு இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாா்த்தசாரதி தெருவில் சாலையோரம் உள்ள மின் கம்பம் அருகே கருப்பு நிறப் பையில் எலும்புக் கூடு இருந்தது புதன்கிழமை தெரிய வந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அதைக் கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், தூத்துக்குடி மாநகர காவல் கண்காணிப்பாளா் சுனில் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, எலும்புக் கூடை ஆய்வுக்கு அனுப்பி வைத்தாா்.