தமிழ்நாடு மின்வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்தராவ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கவுதம், நகா்மன்றத் தலைவி சிவானந்தி, துணைத் தலைவா் ரமேஷ், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பழனிச்சாமி, சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா, துணைத் தலைவா் மால்ராஜேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப், மும்தாஜ்பேகம், பிரதீப், பாலாஜி, செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், குலசேகரன்பட்டினம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.