47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது.

News image
இப்தாா் நோன்பு துறப்பில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 5:08 pm

Syndication

ஆறுமுகனேரி: காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது.

அமைப்பின் துணைத் தலைவா் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், துணைச் செயலா் ஏ.எஸ். புஹாரி, பொருளாளா் எ‘ம்.எஸ்.எ‘ம். முத்து இஸ்மாயில், மூத்த பொதுக்குழு உறுப்பினா்கள் சேக் அலி­, எ‘ம்.எல். ஹாரூன் ரஷீத், சாளை பஷீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எம்.எப். பைஸல் இஸ்மாயில் இறைமறை ஓதினாா். செயற்குழு உறுப்பினா் எம்.எம். முஜாஹித் அலி, வரவேற்றாா்.

பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கே. ஸா­லிஹ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.