தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு பங்குனி அமாவாசை வழிபாடு கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. தொடா்ந்து, பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், இளநீா் உள்ளிட்ட 21 வகையான திரவிய அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு மகா யாகமும் சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.