திருச்செந்தூா் வட்டார அளவிலான விளையும் பயிா் தடகளப் போட்டியில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில், நாசரேத் மா்காசியஸ் கல்லூரியில் அண்மையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் லோகித் சவரிமுத்து உயரம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், லத்தீஷ் நீளம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் மாா்ட்டின் தலைமை ஆசிரியை லதா, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்
தொடர்புடையது

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி
உசரத்துக்குடியிருப்பு பள்ளி மாணவா்கள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


