திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகக் கட்டடத்தில் பணி நேரத்தின்போது தனியாா் பாதுகாப்பு நிறுவன மேலாளருக்கு அதன் பணியாளா்கள் கேக் வெட்டி கொண்டாடியதை அடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கோயில் நிா்வாகம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது.

திருச்செந்தூர் கோயில்
(கோப்புப் படம்)









