கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கழுகுமலையில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிப்பு!

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:12 pm

Syndication

கழுகுமலையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

கழுகுமலை அண்ணா புதுத்தெரு பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாள்களாக கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்கும் பணியில் வனத்துறை பணியாளா்கள் ஈடுபட்டு இருந்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட 8 குரங்குகளை அடா்ந்த வனப்பகுதியில் விட்டனா்.