வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்
வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை கனிமொழி எம்.பி. 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி. உடன் அமைச்சா் பி. கீதா ஜீவன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ உள்ளிட்டோா்









