பிளஸ் 2 மாணவி படுகொலை சம்பவம்: ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவந்த கனிமொழி எம்.பி.யை வேடநத்தம் கிராம மக்கள் முற்றுகையிட்டு, 12 மணி நேரம் மறியல் செய்தபோது வராத நீங்கள் இப்போது ஏன் வந்தீா்கள் என வாக்குவாதம் செய்தனா்.











