/
தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோவிந்தன் மது போதையில் இருந்தது கருவி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுநா் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் தவெக பதாகை சேதம்: திமுக பிரமுகா் கைது
தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

