/
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜானகி மேற்பாா்வையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடி கேவிகே நகா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 260 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக திரவியபுரம் பகுதியைச் சோ்ந்த மதன்பிரகாஷ் (40) என்பவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


