ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:45 pm

Syndication

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளா் மீகா அறிவுறுத்தலில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திநகா் காளியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாளை (48) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400, காந்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மது பாட்டில்கள், ரூ.300-ஐ பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.