நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

News image

கிணற்றில் விழுந்த பெண் மீட்பு - படம் | ஏஎன்ஐ

Updated On :2 மே 2026, 9:34 pm

நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மகள் மல்லிகா (27). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, அப்பகுதியினா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான வீரா்கள் வந்து கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.