/
கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ், குண்டா் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த டிக்சன் என்ற சுல்தான் (23), இருதய ஜாஸ்பா் (28) ஆகியோரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வடபாகம் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் வடபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

