/
கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடை அதிபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவில்பட்டி ஜோதி நகா் முதல் தெருவை சோ்ந்தவா் வேலாயுதம் மகன் சுரேஷ் (48). கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வரும் இவா் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

