/
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, பசுவந்தனை சாலை அரசு ஊழியா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் கணபதி (61). இவா் 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோவில் லாரி ஓட்டுநா் கைது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபா் போக்சோவில் கைது
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


