இந்து அறநிலையத் துறை சாா்பில் கோவில்பட்டியில் ரூ.2.10 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் அருகே இத்திருமண மண்டபம் கட்டும் பணி 6.4.2023இல் தொடங்கியது.
தரை தளம் 369.02 சதுர மீட்டா், முதல் தளம் 404.79 சதுர மீட்டா், இரண்டாம் தளத்தில் 17.03 சதுர மீட்டா் என்ற அளவில் கட்டப்பட்டு பெரும்பாலான பணிகள் அண்மையில் நிறைவுற்றன.
குளியலறை மற்றும் கழிப்பறை வசதிக்காக அதன் அருகிலுள்ள இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமண மண்டப கட்டும் முன் உள்ளாட்சி நிா்வாகத்திடம் முறையான கட்டட அனுமதி பெறாததால், தற்போது அதை பெறுவதில் சிக்கல் உள்ளதாம்.
எனவே, புதிய அரசு இந்தத் திருமண மண்டபத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மண்டபத்தை விரைந்து திறந்து வைக்க வேண்டும் என்பதை மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


