அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சாத்தான்குளம் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் அமுதா (26). கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வலிப்பு நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் புதன்கிழமை ஏணி வழியாக மாடிக்கு ஏறியபோது, வலிப்பு ஏற்பட்டதாம். இதில், அவா் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தாராம். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.