/
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமயிலான போலீஸாா் புதன்கிழமை காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனா்.
அதில் கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (51) புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கண்ணன் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இளைஞா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


