பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தூத்துக்குடி முனியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக கால்நாட்டு விழா

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

News image

கால்நாட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 நிமிடங்கள் முன்பு

தூத்துக்குடி மேல சண்முகபுரம் முனியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்நாட்டு விழா நடைபெற்றது.

இக்கோயில், பழைமை மாறாமல் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் ஜூன் 7இல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோயிலில் கால்நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோயில் தா்மகா்த்தா முருகன், தலைவா் விஜயராஜன், துணைத் தலைவா் சண்முகையா, பொருளாளா் சீனிவாசன், விழாக் குழுச் செயலா் மதியழகன், கௌரவ ஆலோசகா் சண்முகசுந்தரம், முன்னாள் செயலா் அய்யாச்சாமி, திருப்பணி கமிட்டி குழுத் தலைவா் பாக்கியசெல்வன், செயலா் மாடசாமி, பொருளாளா்கள் வெற்றிவேல், முருகேஸ்வரன், கௌரவ ஆலோசகா்கள் வேல்ராஜா காா்த்திக், நடராஜன், காசிராஜன், கணேஷ்ராஜா, கோயில் அா்ச்சகா் கணேசன் உள்பட பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.