/
கோவில்பட்டியில் புகையிலைப் பொருள் விற்பனையில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், போலீஸாா் ரோந்து சென்றபோது, மந்தித்தோப்பு சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சாக்குப் பைகளுடன் நின்றிருந்த இருவரில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
மற்றொருவரைப் பிடித்து சாக்குப் பைகளை சோதனையிட்டபோது, அவற்றில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பங்களா தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சின்னத்தம்பி (38) என்பவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; தப்பியோடியவரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது
ஆரல்வாய்மொழியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீரவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவா் கைது

புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


