இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:10 am IST

கோவில்பட்டியில் பெண்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாலாட்டின் புதூா், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவா் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக வந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை சனிக்கிழமை செய்தனா்.